News October 8, 2025
11 நாள்களுக்கு பிறகு தவெக ராஜ்மோகன் உருக்கம்

கரூர் துயரில் 41 பேர் உயிரிழந்த நிலையில், தவெக துணை பொ.செ., ராஜ்மோகன் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் பரவின. இதனால் அவர் குறித்த மீம்ஸ் SM-ல் பரவின. இந்நிலையில், 11 நாள்களுக்கு பிறகு ராஜ்மோகன் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ளார். உறவுகளை இழந்தவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவர்களின் வலியில் பங்கெடுத்து கொள்வதாலேயே இந்த அமைதி என்றும் விளக்கமளித்துள்ளார்.
Similar News
News October 8, 2025
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறையா?

தீபாவளிக்கு கூடுதலாக ஒருநாள் விடுமுறை அளிக்க TN அரசு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அக்.20 திங்களன்று தீபாவளி கொண்டாடப்பட இருப்பதால், சனி, ஞாயிற்றுக்கிழமையுடன் சேர்த்து 3 நாள்கள் ஏற்கெனவே விடுமுறையாகும். தற்போது, அக்.21 அன்று விடுமுறை அளிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனை கருத்தில் கொண்டே அக்.23 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாம். SHARE IT.
News October 8, 2025
குழந்தைகளுக்கான சிறந்த உணவுகள்

குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தி, ஆற்றல், மனநிலை ஆகியவற்றை சில உணவுகளின் மூலம் அதிகரிக்க முடியும். சிறிய தேர்வுகள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்களின் நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு பெரும் உதவியாக இருக்கும் உணவுகள் என்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத உங்களுக்கு தெரிந்த உணவை கமெண்ட்ல சொல்லுங்க.
News October 8, 2025
குழந்தைகள் சுவரில் கிறுக்குறாங்களா? TRY THIS

குழந்தைகள் இருக்கும் வீட்டில் கிறுக்கல் இல்லாத சுவர்களை பார்ப்பது அரிது. வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு இது பெரும் தலைவலியாக இருக்கும். பெயிண்ட் அடிக்க செலவு செய்யாமல், வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே இதை நீங்கள் நீக்கலாம். பேக்கிங் சோடா, தண்ணீரை கலந்து பேஸ்ட்டாக்கி அதை சுவரில் உள்ள கறைகளில் தடவினால் அவை நீங்கும். பேக்கிங் சோடா இல்லையெனில் வினிகரை பயன்படுத்தலாம். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.