News October 8, 2025
குன்றத்தூரில் மயங்கி விழுந்த மாணவன் உயிரிழப்பு

குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் வெங்கடேசன். அங்குள்ள அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். காலாண்டு தேர்வு முடிந்து நேற்று முன்தினம் பள்ளிக்குச் சென்ற வெங்கடேசன் திடீரென வகுப்பறையில் மயங்கி விழுந்துள்ளார். ஆசிரியர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிரிழந்தார்.
Similar News
News October 8, 2025
காஞ்சி: டிகிரி போதும், ரூ.1.2 லட்சம் சம்பளம்!

காஞ்சி மக்களே, இந்தியன் வங்கியில் Manager, Senior Manager பணியிடங்களுக்கு 171 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 23 வயதுக்கு மேற்பட்ட டிகிரி முடித்த நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.64,000 முதல் ரூ.1,20,940 வரை வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் அக்டோபர்-13-க்குள் <
News October 8, 2025
காஞ்சி: மின் கட்டணம் செலுத்துவது இனி ஈஸி!

காஞ்சி மக்களே, நீங்கள் வீட்டிலிருந்தபடியே செல்போன் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்! TNEB செயலி அல்லது அதன் அதிகாரப்பூர்வ <
News October 8, 2025
பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எதிர்வரும் 11.10.2025 (சனிக்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு, காஞ்சிபுரம் வட்டத்தில் தாமல் உத்திரமேரூர் வட்டத்தில் பினாயூர், வாலாஜாபாத் வட்டத்தில் சங்கராபுரம் , திருப்பெரும்புதூர் வட்டத்தில் சிறுமாங்காடு, குன்றத்தூர் வட்டத்தில் மாடம்பாக்கம் ஆகிய கிராமங்களில் பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடைபெற உள்ளதாக ஆட்சியர் அறிவிப்பு