News October 7, 2025
நாளை முதல் Googlepay, Phonepe-ல் கிடையாது!

Googlepay, Phonepe உள்ளிட்ட பணபரிமாற்ற செயலிகளில் பணம் அனுப்பும்போது PIN உள்ளிடும் வசதியை நீக்க NPCL முடிவெடுத்துள்ளது. அதற்கு பதிலாக, FINGER PRINTS, FACE RECOGNITION வசதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. பணம் அனுப்பும்போது பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாம். SHARE IT.
Similar News
News October 8, 2025
லட்சுமண ரேகை வரையப்பட வேண்டும்: CP ராதாகிருஷ்ணன்

நவம்பர், டிசம்பர் மாதங்களில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ராஜ்யசபா தலைவர் CP ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருச்சி சிவா உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். இதில், கூட்டத்தொடரை சுமுகமாக நடத்துவதற்கு லட்சுமண ரேகை வரையப்பட வேண்டும் என CPR கூறியுள்ளார்.
News October 8, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (அக்.8) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News October 8, 2025
Sanitation Workers உயிரிழந்தால் ₹35 லட்சம் இழப்பீடு: UP CM

உ.பி.,யில் தூய்மை பணியாளர்கள் விபத்திலோ (அ) எதிர்பாராத விதமாகவோ உயிரிழந்தால், அவர்களது குடும்பத்தினருக்கு ₹35 – ₹40 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என CM யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். அத்துடன், ₹5 லட்சம் காப்பீடும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். சமீபத்தில், பணியின்போது தூய்மை பணியாளர் உயிரிழந்த நிலையில் ₹10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.