News October 7, 2025

சாத்தூர் முன்னாள் MLA ஆள் கடத்தில் வழக்கில் தடை இல்லை

image

சாத்தூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ராஜவர்மன் உட்பட 6 பேர் சேர்ந்து ரூ.2 கோடி கேட்டு தன்னை கடத்தியதாக சிவகாசி ரவிச்சந்திரன் ஸ்ரீவி நீதி மன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்ததால் ராஜவர்மன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதியப்பட்டது. இதில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ராஜவர்மன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். அதில் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி விசாரணை நவ.4 க்கு ஒத்திவைக்கப்பட்டது.

Similar News

News December 9, 2025

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!