News October 7, 2025

திருவள்ளூர்: டிகிரி போதும்; ரூ.94,000 வரை சம்பளம்

image

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் & சிந்து வங்கியில் மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 190 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணிக்கு விண்ணப்பிக்க எதாவது ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும். இதற்கு ரூ.64,000 -ரூ.94,000 வரை சம்பளம் வழங்கப்படும். 23-34 வயதுடைய விருப்பமுள்ளவர்கள் அக்-10க்குள்<> இந்த லிங்கில்<<>> விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க

Similar News

News October 31, 2025

திருவள்ளூர்: ரயில்வேயில் 5,810 பணியிடங்கள்- APPLY HERE!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
3. ஆரம்ப நாள்: 21.10.2025
4. கடைசி தேதி : 20.11.2025
5. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
6. வயது வரம்பு: 18 – 33 (SC/ST – 38, OBC – 36)
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<> CLICK HERE<<>>. ஷேர் பண்ணுங்க!

News October 31, 2025

திருவள்ளூர் மாணவர்களுக்கு GOOD NEWS!

image

திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் அனைத்து போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தொடர்ச்சியாக தயார்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் (நவ.05) அன்று காலை 10.30 மணிக்கு துவக்கப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 8489866698, 9626456509 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News October 31, 2025

திருவள்ளூர்: இன்று காலை திருமணம்…மணமகள் பலி

image

திருத்தணி அருகே மணமகன் வீட்டில் மணமகள் மர்மமான முறையில் நேற்று உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. அத்திமாஞ்சேரிபேட்டை சேர்ந்த மணிக்கும் ஆந்திராவை சேர்ந்த சந்தியாவுக்கு இன்று திருமணம் நடைபெற இருந்தது. மணமகன் வீட்டு குளியலறையில் சந்தியா மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இன்று காலை திருமணம் நடைபெறவிருந்த நிலையில் மணமகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!