News October 5, 2025
நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (05.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 6, 2025
நாமக்கல்லில் முட்டை விலையில் மாற்றம் இல்லை!

நாமக்கல்லில் இன்று (அக்டோபர் 5) தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குழுக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்தபோதும், விலையில் எந்த மாற்றமும் இன்றி, பண்ணைக் கொள்முதல் விலை தொடர்ந்து ரூ. 5.05 ஆகவே நீடிக்கிறது.
News October 6, 2025
நாமக்கல்: 4 சக்கர வாகன இரவு ரோந்து போலீசார் விவரம்!

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.05 நாமக்கல்-(தங்கராஜ்- 9498110895) ,வேலூர் -(சுகுமாரன்- 8754002021), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் -(செல்வராசு -9994497140 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.
News October 5, 2025
நாமக்கல்: தொழில் வளம் தரும் நாகேஸ்வரர்!

நாமக்கல், பெரியமணலி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக நாகேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மந்தநிலை நீங்கும், பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தொழில் செய்யும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.