News October 5, 2025
BREAKING: பணியை தொடங்கினார் விஜய்

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோரின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்குவதற்கான பணிகளை விஜய் தொடங்கியுள்ளார். அரசு சார்பில் தலா ₹10 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், விஜய் அறிவித்த நிவாரணம் இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை தவெக நிர்வாகிகள் சேகரித்து வருகின்றனர். பலியானோர் குடும்பத்தினருக்கு விரைவில் தலா ₹20 லட்சத்தை விஜய் வழங்க உள்ளாராம்.
Similar News
News March 24, 2026
சிவகங்கை: NLC- யில், 56 காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான NLC- யில், 56 Industrial Trainee (Finance) காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு CA/CMA படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியும். மேலும், பிரிவுகளுக்கு ஏற்ப வயது வரம்பு மாறுபடும். தேர்வு முறை: மெரிட் லிஸ்ட், ஆவண சரிபார்ப்பு : ஆர்வமுடையோர் இங்கே <
News March 24, 2026
₹15,000 சம்பளம், 5000 பணியிடங்கள்… APPLY NOW

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5,000 அப்ரண்டீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ₹15,000 வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, தாய் மொழியில் பேச்சு திறன் அடிப்படையில் இப்பணிக்கு ஆள்கள் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் ஏப்ரல் 3-ம் தேதிக்குள் இந்த <
News March 24, 2026
கச்சா எண்ணெய் விலை பெரிய அளவில் சரிவு!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 15% குறைந்துள்ளது. ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், இந்த விலை குறைப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த வாரத்தில் 119 டாலர்களை கடந்திருந்த நிலையில், மீண்டும் 102 டாலர்களுக்கும் கீழ் குறைந்துள்ளது. இந்த விலை சரிவால் இந்தியாவில் எரிபொருள்கள் விலை உயர்வு அபாயம் சற்று நீங்கியுள்ளது.


