News April 15, 2024
கடலூர் அருகே போலீஸார் அதிரடி

விருத்தாசலம் அடுத்த தொரவளூர் பகுதியில் எஸ்.பி. தனிப்படை போலீஸார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது அவ்வழியாக வந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அதில் 26 குடங்களில் 250 லிட்டர் பனங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. போலீஸார் உடனடியாக வாகனத்தை பறிமுதல் செய்து மோகன் (44) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
கடலூர் மக்களே… இனி இது அவசியம்!

கடலூர் மக்களே.. வானிலை தொடர்பான தகவல் மற்றும் வானிலை முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பான ஆயத்த நடவடிக்கைகளை நம் கைபேசியில் தெரிந்திக்கொள்ளலாம். அதற்கு <
News October 27, 2025
கடலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம் அறிவிப்பு

கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.,28) உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, விருத்தாசலம் சிவபூஜா மண்டபம், கெங்கைகொண்டான் வேலன் திருமண மகால், குமராட்சி ரம்ஜான் தைக்கால் ஏகேஎஸ் திருமண மண்டபம், சன்னியாசிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி, நல்லாத்தூர் கிருஷ்ணா மண்டபம், நத்தப்பட்டு சமுதாய கூடத்தில் நடைபெற உள்ளது.
News October 27, 2025
கடலூர்: உங்கள் Phone Missing-ஆ? No Tension

உங்கள் Phone காணாமல் போனாலோ? இல்ல திருடு போனாலோ பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <


