News October 5, 2025

நாமக்கல்: ரூ.15 ஆயிரம் பரிசு ஆட்சியர் அறிவிப்பு

image

உலகப் பொதுமறையான திருக்குறளில் உள்ள 1330 குறட்பாக்களையும் மனனம் செய்து ஒப்பிக்கும் பள்ளி மாணவ/மாணவிகளுக்கு தலா ரூ.15 ஆயிரம் ரொக்கப் பரிசாக வழங்கப்படுகிறது. 2025-26 ஆண்டிற்கான திருக்குறள் போட்டியில் கலந்துக் கொள்ள விரும்பும் நாமக்கல்லை சேர்ந்த மாணவ/மாணவியர் அக்.31ந் தேதிக்குள் https://tamilvalarchithurai.org/tkm/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 5, 2025

நாமக்கல்: தொழில் வளம் தரும் நாகேஸ்வரர்!

image

நாமக்கல், பெரியமணலி அருகே பிரசித்தி பெற்ற அருள்மிகு நாகேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இங்கு சக்திவாய்ந்த தெய்வமாக நாகேஸ்வரர் வீற்றிருக்கிறார். அவரை தரிசித்தால் திருமண வரம் கிடைக்கும் மற்றும் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் மற்றும் மந்தநிலை நீங்கும், பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. தொழில் செய்யும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 5, 2025

நாமக்கல்: ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை!

image

முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியருக்கு வெளிநாடு சென்று முதுகலைப்படிப்பு படிக்க ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பம் https://bcmbcmw.tn.gov.in/welfschemes_minorities.htmல் கிடைக்கும். அதை பூர்த்தி செய்து ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை என்ற முகவரிக்கு அக்.31 ஆம் தேதிக்குள் அனுப்ப நாமக்கல் ஆட்சியர் தகவல்.

News October 5, 2025

நாமக்கல்: இளம் பட்டதாரிகளுக்கு ரூ.66,000 ஊக்கத்தொகை!

image

பிரதம மந்திரி இன்டர்ன்ஷிப் பயிற்சி திட்டத்தில் 12 மாதங்களுக்கு புதிதாக பட்டப்படிப்பு முடித்த இளம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி முடியும் வரை மாதம் ரூ.5000, ஒருமுறை மானியம் ரூ.6000 என மொத்தம் ரூ.66,000 அரசு சார்பில் வழங்கப்படும். இறுதியில் பயிற்சி முடிவடைந்தற்கான சான்றிதழும் அளிக்கப்படும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் இங்கே <>கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம்.

error: Content is protected !!