News October 5, 2025
புதுகை: இறக்கும் வரை கடமை தவறாத பெண் SI

புதுகையில் நேற்று மின்சராம் தாக்கி SI லட்சுமி பிரியா உயிரிழந்த சம்வவம் பெரும் சோகத்தில் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்பாக நேற்று அதிகாலை SIலட்சுமி பிரியாவுக்கு, கட்டுமாவடி தோப்பு பகுதியில் மது விற்பதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் நடத்திய சோதனையில், 650 மது பாட்டில்களுடன் மதுவிற்ற ரவிச்சந்திரன் மாதவன் ஆகிய 2 பேரை கைது செய்துள்ளார். இறக்கும் வரை கடமை தவறாத SI இருந்துள்ளார்.
Similar News
News October 29, 2025
புதுக்கோட்டை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள Clerk பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 3058
3. கல்வித் தகுதி: 12th Pass
4. சம்பளம்: ரூ.19,900-ரூ.21,700
5. வயது வரம்பு: 20 – 30 (SC/ST – 35, OBC – 33)
6. கடைசி தேதி: 27.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க…
News October 29, 2025
புதுக்கோட்டை: பைக்கில் சென்றவருக்கு நேர்ந்த சோகம்

புதுக்கோட்டை, அன்னவாசல் அருகே சொக்கநாதன்பட்டியில் நேற்று இரவு மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில், ஆண்டிப்பட்டியை சேர்ந்த சங்கர் என்பவர் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News October 29, 2025
புதுக்கோட்டை மாவட்டத்தில் மதுபான கடைகள் அடைப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுகை-திருப்பத்தூர் ரோடு, புதுகை-தஞ்சாவூர் ரோடு, திருச்சி ரோடு, விராலிமலை ரோடு, கிழக்கு கடற்கரை சாலை ஆகிய பகுதிகளில் தேவர்ஜெயந்தி, குருபூஜையையொட்டி குறிப்பிட்ட டாஸ்மாக் கடைகளுக்கு இன்றும் (அக்.,29) நாளையும் (அக்.,30) விடுமுறை விடப்பட்டுள்ளது. அதன்படி புதுகை மாநகர், ஆவுடையார்கோவில் திருமயம், கீரனூர் உள்ளிட்ட பகுதிகளில் 37 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


