News October 5, 2025
தாம்பரம்: இதற்கு தடை- அமைச்சர் பதில்

தாம்பரத்தில் “நலன் காக்கும் ஸ்டாலின்” முகாம் நேற்று நடந்தது. இதை அமைச்சர் மா.சுப்ரமணியன் தொடங்கி வைத்தார். பின், பேசிய அவர் காஞ்சிபுரத்தில் தயாரான கோல்ட்ரிப் இருமல் மருந்தை சாப்பிட்டு வடமாநிலங்களில் குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில் அதை தமிழ்நாட்டில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார். மேலும், மருந்து கட்டுப்பாட்டு அலுவலரின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Similar News
News October 5, 2025
செங்கல்பட்டு: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 5, 2025
வண்டலூரில் மாயமான சிங்கம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ‘லயன் சபாரி’ காட்டுப்பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேரு என்ற புதிய ஆண் சிங்கம், விடப்பட்டது பொதுவாக, ‘லயன் சபாரி’ காட்டுப்பகுதியில் விடப்படும் சிங்கங்கள், மாலை நேரத்தில் தானாக தங்களது கூண்டிற்கு வந்துவிடும். ஆனால் இந்த புதிய சிங்கம் திடீரென மாயமானது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் ஆய்வு நடத்தியதில் சிங்கம் ‘லயன் சபாரி’ பகுதியில் சுற்றித்திரிவதை உறுதிப்படுத்தினர்.
News October 5, 2025
செங்கல்பட்டு: நீங்க B.E-ஆ? இந்தியன் வங்கி வேலை

செங்கல்பட்டு மக்களே, மாதம் ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வரை சம்பளத்தில் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 171 Specialist Officers பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இந்த பணியிடத்திற்கு B.Tech., B.E., M.E., CA., M.Sc., MBA., MCA., உள்ளிட்ட பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், இங்கு <