News October 5, 2025
திருப்பூர்: ஐ.டி.ஊழியரிடம் லேப்டாப் திருடியவர் கைது

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில் துரைசாமி நகரை சேர்ந்தவர் பிரபாகர் (43). இவர், சென்னையில் உள்ள தனியார் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர் திருப்பூருக்கு செல்ல கடந்த 1ம் தேதி இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து ஏற்காடு எக்ஸ்பிரசில் ஏறி பிரபாகர் பயணித்தார். அப்போது இவரது லேப்டாப் மற்றும் பொருட்களை திருடிய வெங்கடதாம்பட்டிபுதூரை சேர்ந்த சிலம்பரசன் (31) என்பவரை சேலம் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News April 10, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (09.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News April 10, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (09.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
News April 10, 2026
திருப்பூர் இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்!

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று (09.04.26) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். உடுமலைப்பேட்டை, தாராபுரம், பல்லடம், அவிநாசி மற்றும் காங்கேயம் பகுதிகளில் ஏதேனும் குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.


