News April 15, 2024
மீனாட்சி திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு விருந்து

மதுரை, பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் தலைவர் தண்டீஸ்வரன், மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு ஏப்.,21 ஆம் தேதி, டிரஸ்ட் சார்பில் மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் காலை 7:00 மணி முதல் மீனாட்சி திருக்கல்யாண மாப்பிள்ளை அழைப்பு விருந்து நடைபெறும் எனவும் பக்தர்கள் தேவையான பொருட்கள் தர விரும்பினால் இன்று முதல் ஏப்ரல் 17 வரை பள்ளிக்கு வந்து தரலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News February 22, 2026
மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 22, 2026
மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
News February 22, 2026
மதுரை: கோவில் கோபுரத்தில் இருந்து கீழே விழுந்தவர் பலி

பேரையூர் வி.சத்திரப்பட்டியை சேர்ந்த செல்வகுமார்(24) கூலி வேலை பார்த்து வந்தார். அப்பகுதியில் உள்ள ஆவுடைய நாயகி கோயில் திருவிழா நிறைவு பெற்ற பின் கோபுரத்தில் அமைக்கப் பட்டிருந்த மின்விளக்கு, பலகைகளை அகற்றும் பணியில் நேற்று இவர் ஈடுபட்டார். அப்போது தடுமாறி கீழே விழுந்தவருக்கு தலையில் அடிபட்டது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தவர் இன்று பலியானார். பேரையூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


