News October 4, 2025
இந்திய கடலோர காவல்படை சார்பில் புதிய கப்பல்

இந்திய கடலோர காவல்படை சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடற் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட புதிய ‘அக்ஷர்’ என்கின்ற புதிய ரோந்து கப்பல் தொடக்க விழா காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் நடைபெற்றது. இந்திய கடலோர காவல் பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்புத் துறையின் கூடுதல் செயலாளர் தீப்தி மோஹில் சாவ்லா தலைமையில் நடைபெற்றது. இதில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ரவி பிரகாஷ் கலந்து கொண்டனர்.
Similar News
News April 8, 2026
புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 8, 2026
புதுச்சேரி: ஜிப்மர் புறநோயாளிகள் பிரிவு இயங்காது

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை ஒட்டி, நாளை (ஏப்ரல் 9) அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜிப்மர் மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவு (OPD) அன்று இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நோயாளிகள் அன்றைய தினம் மருத்துவமனைக்கு வராமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஆனால், அவசர சிகிச்சை சேவைகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 7, 2026
புதுச்சேரியில் தேர்தல் பிரச்சாரம் நிறைவு

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த 10 நாட்களாக நடைபெற்ற தீவிர பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து, மொத்தம் 1099 வாக்குச்சாவடிகளில் ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் துறை தீவிரமாக செய்து வருகிறது.


