News October 4, 2025
கரூர் துயரம்: அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

கரூர் துயரம் குறித்து ஐகோர்ட் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்களின்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஐகோர்ட் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் அரசின் பொறுப்பு உறுதிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 22, 2026
இமாச்சலில் MLA-க்களின் சம்பளம் பிடித்தம்.. ஏன்?

இமாச்சல பிரதேசத்தில் சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான காங்., ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலத்தின் அமைச்சர்கள், MLA-க்கள் & உயர் அதிகாரிகளுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு 3% – 50% வரை சம்பள குறைப்பு அமலில் இருக்கும் என CM அறிவித்துள்ளார். மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வருவாய் மானிய பற்றாக்குறையை அடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
News March 22, 2026
யார் இந்த தி.வேல்முருகன்?

திருவொற்றியூர் பாமக நகரச் செயலாளராக அரசியலுக்குள் நுழைந்தார். 1996-ல் அதே தொகுதியில் வேட்பாளராக முதல்முறையாக அரசியல் களம் கண்டார். 2001, 2006-ல் பண்ருட்டி பாமக MLA-வாக வெற்றி பெற்ற அவர், 2011-ல் நெய்வேலியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். 2012-ல் கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக பாமகவிலிருந்து நீக்கப்பட்ட வேல்முருகன், அதே ஆண்டு தமிழக வாழ்வுரிமை கட்சியை தொடங்கினார். 2021-ல் பண்ருட்டி தவாக MLA ஆனார்.
News March 22, 2026
BREAKING: அதிமுகவுடன் கூட்டணி இல்லை

திமுக <<19446966>>கூட்டணியிலிருந்து விலகிய வேல்முருகன்<<>>, பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இணையப்போவதில்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், EPS தரப்பினர் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும், 3 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வருவதாகவும் வெளியான தகவலில் உண்மை இல்லை எனவும் தெரிவித்துள்ளார். தமிழ் தேசிய அமைப்புகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு தனது அடுத்தகட்ட நகர்வை விரைவில் அறிவிப்பதாக கூறியுள்ளார்.


