News October 4, 2025

செவ்விந்தியர்கள் பொன்மொழிகள்

image

*அமைதிக்காக அழாதீர்கள், அமைதிக்காக செயல்படுங்கள்.
*என்னிடம் சொல், நான் மறந்துவிடுவேன்; காண்பி, நினைவில் நிறுத்த முடியாமல் போகலாம்; என்னை ஈடுபடுத்து, அப்போது புரிந்து கொள்வேன்.
*குறைவாகப் பேசும் வாயும், அதிகமாக உழைக்கும் கரங்களும் எப்போதும் சிறந்தவை.
*மனிதரின் சட்டங்கள் மனிதருக்கு மனிதர் மாறுபடும். ஆனால் இயற்கையின் சட்டங்கள் ஒருபோதும் மாறுவதில்லை. *நமது முதல் ஆசிரியர், நம் இதயமே.

Similar News

News October 4, 2025

இத கண்டிப்பா குழந்தைக்கு சொல்லி கொடுங்க!

image

குழந்தைகளை குறிவைத்து சைபர் கிரைம் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விஷயங்களை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுங்க *தெரியாதவர்களிடம் தகவல்களை பகிரக்கூடாது *தெரியாத வெப்சைட்டின் Link-களை கிளிக் செய்யக்கூடாது *ஆன்லைனில் நடைபெறும் பண குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பிள்ளைகளின் போனில் Parenting Control ஆப்ஷன் ஆன் செய்து வைத்துக் கொள்ளுங்கள். SHARE IT.

News October 4, 2025

கடல் மாநாட்டுக்கு தயாரான சீமான்

image

ஆடு, மாடுகளின் மாநாட்டை நடத்தி முடித்த சீமான், அடுத்ததாக என்ன மாநாடு நடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, அடுத்ததாக தருமபுரியில் மலைகளின் மாநாடு, தூத்துக்குடியில் கடல் மாநாடு மற்றும் தஞ்சையில் தண்ணீர் மாநாடு நடத்த உள்ளதாக சீமான் பதில் அளித்துள்ளார். மேலும் கடல் மாநாடு தொடர்பாக தூத்துக்குடியில் உள்ள கடலுக்கு படகு மூலம் சென்று ஆய்வு செய்தார்.

News October 4, 2025

கரூர் துயரம்: அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்

image

கரூர் துயரம் குறித்து ஐகோர்ட் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்களின்படி தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஐகோர்ட் அமைத்துள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) விசாரணை மூலம், முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று மாநிலத்தின் முதலமைச்சராக மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் அரசின் பொறுப்பு உறுதிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!