News October 3, 2025
சென்னையில் நாளை மின் தடை அறிவிப்பு

சென்னையில் நாளை (அக்டோபர் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு மாம்பலம், ஜாபர்கான்பேட்டை, நெசப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்புத் தருமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
Similar News
News October 4, 2025
சென்னையில் கரண்ட் கட்!

சென்னையில் இன்று (அக்டோபர் 4) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்புப் பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. அதன்படி, கே.கே.நகர், அசோக் நகர், எம்.ஜி.ஆர்.நகர், ஈக்காட்டுத்தாங்கல், மேற்கு மாம்பலம், ஜாபர்கான்பேட்டை, நெசப்பாக்கம், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும். பொதுமக்கள் ஒத்துழைப்புத் தருமாறு மின் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!
News October 4, 2025
மணலி: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

மணலியில் இன்று (அக்.3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது
News October 3, 2025
சென்னை: மீன் வர்த்தக மையத்தில் கடைகளுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை கொளத்தூரில் உள்ள வண்ண மீன் வர்த்தக மையத்தில் கடைகளை வாடகைக்கு ஒதுக்கீடு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் இந்த <