News October 3, 2025
கள்ளக்குறிச்சி: பண்டிகைக்கு லீவு தரலையா?

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் படி ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறை தினங்களில் ஒவ்வொரு நிறுவனமும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். விடுமுறை தினத்தில் வேலை செய்தால் அதற்கு ஈடாக மாற்று தின விடுப்பு (அ) இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும். இவை தரவில்லை என்றாலோ (அ) சம்பளத்துடன் விடுப்பு தரவில்லை என்றாலோ மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News October 3, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்.. வங்கியில் செம வாய்ப்பு!

கள்ளக்குறிச்சி மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க<
News October 3, 2025
கள்ளக்குறிச்சி: விஜய தசமியை முன்னிட்டு மாணவர்சேர்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று விஜயதசமி முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை ஒன்றியம் வாரியாக தியாகதுருகம் 10 மாணவர்கள், திருநாவலுார் 9, திருக்கோவிலுார், சின்ன சேலம் தலா 8, கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை தலா 7, சங்கராபுரம் 2 என மொத்தம் 66 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என சிஇஓ அலுவலகம் தெரிவித்துள்ளது.
News October 3, 2025
கள்ளக்குறிச்சி: கேஸ் மானியம் ரூ.300 பெறுவது எப்படி?

கேஸ் மானியம் ₹300 வங்கிக் கணக்கில் நேரடியாக வர, எல்பிஜி இணைப்பை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். உங்கள் கேஸ் வழங்குநரின் (Indane, HP, Bharat) இணையதளத்திற்குச் சென்று, ‘Link Aadhaar’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். நுகர்வோர் எண், மொபைல் எண், ஆதார் ஆகிய விவரங்களை உள்ளிட்டு, OTP மூலம் இணைப்பை உறுதி செய்யலாம். இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே மானியத்தைப் பெறலாம். (SHARE பண்ணுங்க)