News October 3, 2025
திருப்பூரில் 72 நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை!

காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், விடுமுறை வழங்காத நிறுவனங்கள் மீது தொழில்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் திருப்பூர் மாவட்டத்தில் விடுமுறை அளிக்காமல் பணி செய்ய வைத்த 72 நிறுவனங்கள் மீது தொழில்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பதோடு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 3, 2025
திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூரில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (அக்.04) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை, திருநகர், பாரப்பாளையம், செங்குந்தபுரம், மங்கலம் ரோடு, அமர்ஜோதி கார்டன், ஆலாங்காடு, வெங்கடாசலபுரம், காதிகாலனி, கருவம்பாளையம், கல்லம்பாளையம், மாஸ்கோ நகர், காமாட்சிபுரம், கோழிப்பண்ணை ஒரு பகுதி, அணைப்பாளையம், பெரியாண்டிபாளையம், கொங்கனகிரி கோவில், ரங்கநாதபுரம், காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது.
News October 3, 2025
திருப்பூர் அருகே கடித்து குதறிய நாய்கள்

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த பரஞ்சேர்வழி கிராமத்தை சேர்ந்தவர் பிரகாஷ். விவசாயியான இவர் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு இவரது தோட்டத்திற்குள் புகுந்த வெறி நாய் கும்பல் பட்டியில் இருந்த 15க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்துள்ளது. இதில் 10 ஆடுகள் பரிதாபமாக உயிரிழந்தன. இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News October 3, 2025
திருப்பூர்: கொட்டிக்கிடக்கும் SUPER வேலைகள்!

1)இந்தியன் வங்கி: https://indianbank.bank.in/career/
2)மத்திய காவல் துறை : https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_DPCE_2025.pdf
3) SBI வங்கி: https://sbi.bank.in/web/careers/current-openings
4)மத்திய அரசு பள்ளி: https://drive.google.com/file/d/1H3Qkx7qhQ7SwvX1jCAfjn1kNvji0-Biy/view
5)இந்திய மேலாண்மை நிறுவனத்தில் வேலை:www.iimtrichy.ac.in
அதிகம் SHARE பண்ணுங்க!