News October 3, 2025

திருவாரூர்: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

image

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <>nlm.udyamimitra.in என்ற இணையதளம்<<>> வாயிலாக தகுதிகளை கண்டறிந்து விண்ணப்பித்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News October 3, 2025

திருவாரூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய 7 அற்புதங்கள்

image

▶️ திருவாரூர் தியாகராஜர் கோவில்
▶️ முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்
▶️ மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்
▶️ திருவாரூர் ஆழித்தேர்
▶️ வடுவூர் பறவைகள் சரணாலயம்
▶️ உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
▶️ 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை தர்கா
இந்த இடங்களுக்கு நீங்கள் சென்றது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும். மேலும் இதனை உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்!

News October 3, 2025

திருவாரூர்: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை

image

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க

News October 3, 2025

திருவாரூர்:அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

image

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் <>TN CM HELPLINE<<>> என்ற APP-யை பதிவிறக்கம் செய்து அதில் உங்கள் புகார் மற்றும் கோரிக்கைகளை நேரடியாக முதல்வருக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் பகுதியினருக்கும் Share செய்ங்க.

error: Content is protected !!