News October 3, 2025
திருவாரூர்: சட்டவிரோத மணல் கடத்தல்-லாரி பறிமுதல்!

திருவாரூர் புவியியல் சுரங்கத்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அபிவிருத்தீஸ்வரம் பாலம் அருகே ஒரு லாரியில் சோதனை செய்ததில், நாகையில் இருந்து சவுடு மணல் எடுத்து செல்வதற்கான அனுமதி பெற்று, ஆற்று மணலை ஏற்றி சென்றது தெரியவந்தது. விதிகளுக்கு புறம்பாக அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்ததால் லாரியை பறிமுதல் செய்து, லாரி உரிமையாளர் பெர்னாண்டஸ், டிரைவர் அனிட்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Similar News
News October 3, 2025
திருவாரூர் மாவட்டத்தில் பார்க்க வேண்டிய 7 அற்புதங்கள்

▶️ திருவாரூர் தியாகராஜர் கோவில்
▶️ முத்துப்பேட்டை அலையாத்தி காடுகள்
▶️ மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில்
▶️ திருவாரூர் ஆழித்தேர்
▶️ வடுவூர் பறவைகள் சரணாலயம்
▶️ உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம்
▶️ 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்துப்பேட்டை தர்கா
இந்த இடங்களுக்கு நீங்கள் சென்றது உண்டா? கமெண்டில் தெரிவிக்கவும். மேலும் இதனை உங்களது நண்பர்களுக்கு SHARE செய்யவும்!
News October 3, 2025
திருவாரூர்: B.E / B.Tech படித்தவர்களுக்கு அரசு வேலை

மத்திய அரசின் C-DAC கணினி மேம்பாட்டு மையத்தில் காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. நிறுவனம்: Centre for Development of Advanced Computing (C-DAC)
2. வகை: மத்திய அரசு வேலை
3. காலியிடங்கள்: 105
4. சம்பளம்: ரூ.30,000
5.. கல்வித் தகுதி: B.E / B.Tech / ITI
6. கடைசி தேதி: 20.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க
News October 3, 2025
திருவாரூர்:அரசு அலுவலங்களுக்கு இனி அலைய வேண்டாம்

உங்கள் பகுதியில் குறைகள் அல்லது புகார் இருந்தால் அதனை அரசு அலுவலர்களிடம் மனுக்களாக அளிப்பது வழக்கம். இனி அலுவலகங்களுக்கு நேரடியாக செல்லாமல் நீங்கள் இருக்குமிடத்திலிருந்தே கோரிக்கைகளையும் புகார்களையும் மனுவாக அளிக்களாம். செல்போனில் <