News October 2, 2025
ராணிப்பேட்டை காவல்துறை சார்பில் காந்தி ஜெயந்தி விழா

ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை சார்பில் காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இன்று அக்டோபர் 2, 2025 அன்று நடைபெற்ற நிகழ்வில் மக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. “மற்றவர்களுக்கு சேவை செய்வதில்தான் உன்னை நீ கண்டுபிடிக்கிறாய்” என்ற மகாத்மா காந்தி பொன்மொழி வலியுறுத்தப்பட்டது. சமூக நலனுக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
Similar News
News November 9, 2025
ராணிப்பேட்டை: ஆதார் அட்டையில் முகவரி மாற்ற எளிய வழி!

ஆதார் கார்டில் இனி நீங்களே முகவரியை அப்டேட் செய்யலாம். 1.முதலில் <
News November 9, 2025
ராணிப்பேட்டை: இ-ஸ்கூட்டர் வாங்க மானியம்!

1)இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது
2)விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்
3)அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்
4)பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்
இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு, உடனே அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!
News November 9, 2025
ராணிப்பேட்டை: 8th பாஸ் போதும்; ரூ.58,000 சம்பளத்தில் அரசு வேலை!

தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் மாவட்ட வாரியாக அலுவலக உதவியாளர் மற்றும் அலுவலக காவலர் போன்ற காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 8ம் வகுப்பு தகுதிபெற்று, 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்கவேண்டும். மாத சம்பளமாக ரூ.15,700 – ரூ.58,100 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<


