News October 2, 2025
செங்கல்பட்டு மக்களே பணம் போகும்! உஷார்

தமிழக சைபர்கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனகூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930க்கு புகாரளிக்கலாம்)
Similar News
News October 2, 2025
செங்கல்பட்டு: அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால் என்ன செய்வது?

அரசு அதிகாரிகள் லஞ்சம் கேட்டால், ஆடியோ/வீடியோ ஆதாரங்களை (உரையாடல், தேதி, நேரம், பெயர், பதவி) சேகரிக்கவும். பின்பு, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு துறையை 044-22310989 / 22321090 என்ற தொலைபேசி எண்கள் மூலமாகவோ, அல்லது <
News October 2, 2025
செங்கல்பட்டு: குறைகளை இதில் புகார் அளிக்கலாம்

செங்கல்பட்டு மாவட்ட பொதுமக்கள், தங்கள் பகுதிகளில் உள்ள குறைகளை ‘TN SMART’ இணையதளத்தில் புகாராக பதிவு செய்யலாம். இதற்கு, ‘புகார் பதிவு’ என்பதை <
News October 2, 2025
மாமல்லபுரத்தில் 3 பேர் பலி: CM இரங்கல்

மாமல்லபுரம் சூளேரிகாட்டுக்குப்பம் கடற்கரையில் கடந்த 28-ம் தேதி அகரம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தில் தந்தை வெங்கடேசன் இவரது மகள்கள் கார்த்திகா (ம) துளசி ஆகியோர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு CM ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த குடும்பத்தாருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.