News October 2, 2025
திருப்பூர்: பண்ணை தொடங்க 50% மானியம் பெறுவது எப்படி?

1)நாட்டுக் கோழிப் பண்ணைக்கு மானியம் வழங்கும் திட்டத்தில் 250 கோழிக் குஞ்சுகள், 50%மானியம், கொட்டகை, உபகரணங்கள் அரசால் வழங்கப்படும்.
2)இதற்கு 625 சதுரடி நிலம், அதற்கான சிட்டா வைத்திருத்தல் அவசியம்.
3)இதற்கு 50% மானியம், மீதமுள்ள 50% வங்கிக் கடனாகவும் பெறலாம்.
4)அருகே உள்ள கால்நடை மருத்துவமனைக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News October 2, 2025
திருப்பூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

திருப்பூர் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ‘Store assistant’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 32 காலியிடங்கள் உள்ளன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. ரூ.25,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News October 2, 2025
திருப்பூர்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

திருப்பூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <
News October 2, 2025
திருப்பூரில் வேலையுடன் இலவச பயிற்சி!

திரூப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ‘sewing machine’ ஆப்பரேட்டர் பயிற்சி அக்.6ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து வேலைவாய்ப்பும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<