News October 2, 2025

திருப்பூர் அருகே இளைஞர் பரிதாபமாக பலி!

image

பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் குமார் (22). இவர் படியூர் பகுதியில் உள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், செப்.30ஆம் தேதி காலை படியூர் பகுதியில் பைக்கில் சென்ற போது, எதிரே வந்த மற்றொரு கம்பெனி வேன் மோதியதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News October 2, 2025

திருப்பூரில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை!

image

திருப்பூர் மக்களே.., நமது மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தில் ‘Store assistant’ பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 32 காலியிடங்கள் உள்ளன. இதற்கு முன் அனுபவம் தேவையில்லை. ரூ.25,000 முதல் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <>இங்கே <<>>கிளிக் பண்ணுங்க. இதை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 2, 2025

திருப்பூர்: தொலைந்த டிரைவிங் லைசன்ஸை மீட்பது எப்படி?

image

திருப்பூர் மக்களே.., உங்கள் வடிரைவிங் லைசன்ஸ், ஆர்.சி புக் தொலைந்துவிட்டதா..? கவலை வேண்டாம்! உடனே இங்கே கிளிக் செய்து <>Mparivaahan <<>>செயலியை பதிவிறக்கம் செய்து , அதில் டிஜிட்டல் லைசன்ஸ், ஆர்.சி புக்கை பெறலாம். மேலும், இந்த டிஜிட்டல் ஆவணங்கள் அதிகாரப்பூர்வமானவையே. ஆகையால், போலீசாரிடமும் ஆவணத்திற்கு காண்பிக்கலாம். இந்தத் தகவலை உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.

News October 2, 2025

திருப்பூரில் வேலையுடன் இலவச பயிற்சி!

image

திரூப்பூர் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் இலவச ‘sewing machine’ ஆப்பரேட்டர் பயிற்சி அக்.6ஆம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது. இந்தப் பயிற்சிக்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து வேலைவாய்ப்பும் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<> இங்கே<<>> கிளிக் பண்ணுங்க. நல்ல வாய்ப்பு, இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!