News October 1, 2025
தருமபுரியில் இலவச வீட்டு மனை வேண்டுமா?

தருமபுரி மாவட்ட மக்களே தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. 10 ஆண்டுகளாக ஒரே ஊரில் வசிக்கும் நிலம் இல்லாதவர்களுக்கு இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதுபற்றி உங்கள் பகுதி VAO விடம் கேட்டறிந்து, கலெக்டர் அலுவலகம் அல்லது வட்டாசியர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். இந்த நல்ல தகவலை நண்பர்களுக்கு SHARE பண்ணி உதவுங்க.
Similar News
News March 21, 2026
தருமபுரியில் சூடு பிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்!

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கொண்டகர அள்ளி பகுதியில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேற்று தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தருமபுரி கிழக்கு மாவட்ட பாமக செயலாளர் அரசாங்கம் கலந்துகொண்டு, பொதுமக்களுக்குத் துண்டறிக்கைகளை வழங்கி வாக்கு சேகரித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் எனப் பலரும் திரளாகப் பங்கேற்றனர்.
News March 21, 2026
தருமபுரியில் உடல் கருகி பலி!

தருமபுரி எஸ்.வி.ரோடு பகுதியை சேர்ந்தவர் லதா (55). இவர் தனியார் பள்ளியில் நூலகராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், லதா தனது தாயாரின் நினைவு தினத்தையொட்டி வீட்டில் விளக்கேற்றினார். அப்போது அவருடைய சேலையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த லதாவை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News March 21, 2026
தருமபுரியில் உடல் கருகி பலி!

தருமபுரி எஸ்.வி.ரோடு பகுதியை சேர்ந்தவர் லதா (55). இவர் தனியார் பள்ளியில் நூலகராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், லதா தனது தாயாரின் நினைவு தினத்தையொட்டி வீட்டில் விளக்கேற்றினார். அப்போது அவருடைய சேலையில் தீப்பிடித்தது. இதில் தீக்காயம் அடைந்த லதாவை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி லதா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


