News October 1, 2025
விருதுநகர்: சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர்

விருதுநகர், சிவகாசி அருகே விஸ்வநத்தம் பெரியார்நகரில் உள்ள முள்காட்டு பகுதியில் டவுன் எஸ்ஐ பாலமுரளிகிருஷ்ணா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த ராஜு மகன் கார்த்திக் (36), அந்தோணி மகன்கள் குமரேசன் (30) லட்சம் என்ற குமார் (33) ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சீட்டு கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.
Similar News
News March 13, 2026
அருப்புக்கோட்டையில் போக்குவரத்து மாற்றம்

அருப்புக்கோட்டை நகராட்சி தங்கமயில் பேருந்து நிறுத்தத்தில் புதிதாக பயணிகள் நிழற்குடை ரூப் டாப் வகையில் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணிகள் இன்று இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இன்றைய தினம் மாலையில் இந்த பயணிகள் நிழல் குடை திறக்கப்பட உள்ள நிலையில் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முருகன் கோவில் பகுதியில் இருந்து அகமுடையார் மஹால் வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
News March 13, 2026
விருதுநகர்: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 13, 2026
விருதுநகர்: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

விருதுநகர் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.


