News October 1, 2025
தென்காசி: ரூ.35,400 சம்பள ரயில்வே வேலை- APPLY!

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8,850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட நான்-டெக்னிக்கல் பாப்புலர் பதவிகளுக்கு (NTPC) விண்ணப்பிக்கலாம்.
1.சம்பளம்: ரூ.35,400 வரை
2.கல்வித் தகுதி: 12ம் வகுப்பு அல்லது ஏதேனும் ஓர் டிகிரி
3.விண்ணப்பம் தொடக்கம்: அக். 21, 2025 முதல்
4.விண்ணப்பிக்கும் முறை: இங்கு <
இந்தத் தகவலைப் பிறருக்கும் பகிரவும்!
Similar News
News March 19, 2026
தென்காசி: ரயிலில் அடிபட்டு பெண் பரிதாப பலி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலில் நேற்று ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் செங்கோட்டையை சேர்ந்த மாரியம்மாள் (48) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் தவறி விழுந்தாரா? (அ) தற்கொலை செய்துள்ளாரா? என்று ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஆய்க்குடி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
News March 19, 2026
தென்காசி: ரயிலில் அடிபட்டு பெண் பரிதாப பலி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகாலில் நேற்று ரயிலில் அடிபட்டு பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் அவர் செங்கோட்டையை சேர்ந்த மாரியம்மாள் (48) என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்தப் பெண் தவறி விழுந்தாரா? (அ) தற்கொலை செய்துள்ளாரா? என்று ரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, ஆய்க்குடி சப் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
News March 18, 2026
தென்காசி: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

‘இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் <


