News October 1, 2025
9 பேர் பலி: இழப்பீட்டை உயர்த்த அன்புமணி வலியுறுத்தல்

சென்னையை அடுத்த எண்ணூர் அனல் மின் நிலைய கட்டுமான பணியின்போது<<17878695>> சாரம் சரிந்து விழுந்த விபத்தில்<<>> அசாம் மாநில தொழிலாளர்கள் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களுக்கு அரசு சார்பில் ₹10 லட்சம் அறிவிக்கப்பட்ட நிலையில், அதனை ₹25 லட்சமாக உயர்த்த அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ஆணையிட வேண்டும் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
Similar News
News March 12, 2026
எலான் மஸ்கின் புதிய திட்டம்.. அதிரும் Software நிறுவனங்கள்

சாஃப்ட்வேர் கம்பெனிகள் செய்யும் பெரும்பாலான வேலைகளையும் செய்யக்கூடிய AI தொழில்நுட்பத்தை உருவாக்க, Macrohard என்ற புதிய திட்டத்தை எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த திட்டம் அவரது நிறுவனங்களான Tesla மற்றும் xAI உருவாக்கிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி உருவாக்கப்படுமாம். ஏற்கெனவே சாஃப்ட்வேர் நிறுவனங்கள் கவலையில் உள்ள நிலையில், இந்த அறிவிப்பு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
News March 12, 2026
வன்கொடுமை வழக்கில் டிவிஸ்ட்… மாணவி பொய் புகார்

திருச்சியில் இருந்து சென்னைக்கு ப்ராஜெக்டுக்காக வந்த <<19360067>>மாணவி வன்கொடுமை<<>> செய்யப்பட்டதாக வந்த புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காலையில் இருந்து TN-ஐ பெரும் பரபரப்பாக்கிய வழக்கில் திடீர் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கோட்டூர்புரம் போலீஸ் ஸ்டேஷனில் வழக்குப்பதிவு செய்து விசாரித்த நிலையில், மாணவி அளித்தது பொய் புகார் என தெரியவந்தது. மன அழுத்தத்தில் அப்படி புகாரளித்தாக மாணவி கூறியுள்ளார்.
News March 12, 2026
கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

மக்களின் வாழ்க்கைமுறை, மரபணு & வானிலையை பொறுத்து சிறுநீரக கற்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம். ஆக்ஸலேட், பாஸ்பேட், யூரிக் ஆசிட் & தொற்றை ஏற்படுத்தும் ஸ்ட்ரூவைட் போன்றவையே சிறுநீரக கற்கள் உருவாக காரணமாகும். சில பாக்டீரியா தொற்று காரணமாக அடிக்கடி சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். இவர்களுக்கும் சிறுநீரக கற்கள் உருவாக அதிக வாய்ப்புள்ளது. சிலருக்கு மரபணு ரீதியாகவும் சிறுநீரகத்தில் கற்கள் வருமாம்.


