News October 1, 2025
புதுவை: பெட்டிக்கடை உரிமையாளர்கள் மீது வழக்கு

கரையாம்புத்தூர் போலீசார், மணமேடு கிராமத்தில் உள்ள பெட்டிக்கடைகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது 8 கடைகளில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட 8 பெட்டிக்கடைகளில் இருந்து மொத்தம் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து பெட்டிக்கடை உரிமையாளர்கள் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
Similar News
News March 14, 2026
புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
News March 14, 2026
புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
News March 14, 2026
புதுச்சேரி: ஊருக்குள் நுழைய தடைவிதித்த போலீசார்

வில்லியனூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் நோக்கில் 4 ரவுடிகளுக்கு ஊருக்குள் நுழைய போலீசார் தடை விதித்துள்ளனர். இதில், கணுவாப்பேட்டை தமிழ்ச்செல்வன், கோபாலன் கடை சுரேஷ், அம்மா நகர் மணி என்கிற மணிகண்டன் மற்றும் கோபாலன் கடை பிரதீப் ஆகியோருக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


