News October 1, 2025
சிவகங்கையில் அண்ணனை வெட்டி கொன்ற தம்பி

சிவகங்கை மாவட்டம் கண்ணேரியேந்தலில், சொத்து பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில், கணபதி (45) தனது அண்ணன் ஆறுமுகம் (50) மீது அரிவாளால் தாக்கினார். படுகாயமடைந்த ஆறுமுகம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டாலும், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர் தெரிவித்தார். சம்பவத்தை கண்ட சகோதரர் அர்ச்சுணன் புகாரின் பேரில், தேவகோட்டை போலீசார் கணபதியை கைது செய்தனர். இதனால் கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 20, 2026
சிவகங்கை: நடுவழியில் பெட்ரோல் காலியா.? இத பண்ணுங்க!

சிவகங்கை மக்களே, திடீரென உங்கள் வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வு வழங்கியுள்ளது. அந்நிறுவனத்தின்<
News March 20, 2026
சிவகங்கை: Whatsapp-ல் ஆதார் – CLICK HERE

சிவகங்கை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரை பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 20, 2026
சிவகங்கை: எங்கும் அலையாதீங்க; PHONE மூலம் ரேஷன் கார்டு APPLY…

சிவகங்கை மக்களே, E- ரேஷன்கார்டு இருந்தா பொருள் வாங்க ரேஷன்காண்டை கையில் வைத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. இங்கு <


