News October 1, 2025
நாமக்கல்: சிறுவனுக்கு சிகரெட்டால் சூடு!

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள வடுகம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(28). கடந்த 21ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பிரகதீஸ்வரன்(7) எனும் சிறுவனிடம் கடைக்கு செல்லுமாறு கேட்டுள்ளார். அதற்கு அச்சிறுவன் மறுத்ததால் சிறுவன் கையில் சிகரெட்டால் சூடு வைத்துள்ளார். இதுகுறித்த போலீஸ் புகாரில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News March 21, 2026
நாமக்கல் வாக்காளர்களே முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மக்களே ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலையொட்டி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இங்கே <
News March 21, 2026
நாமக்கல் வாக்காளர்களே முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மக்களே ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலையொட்டி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இங்கே <
News March 21, 2026
நாமக்கல் வாக்காளர்களே முக்கிய அறிவிப்பு!

நாமக்கல் மக்களே ஏப்ரல் 23ல் நடைபெறவுள்ள தமிழகத் தேர்தலையொட்டி, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மார்ச் 26-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இங்கே <


