News October 1, 2025
திருச்சி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் பொது இடங்களில் உள்ள மரங்களை எவ்வித முன் அனுமதியின்றி வெட்டி அப்புறப்படுத்தினாலும், வன விலங்குகளால் விவசாய நிலங்களில் ஏற்படும் பயிர் பாதிப்புகள் குறித்தும் மற்றும் மனித வனவிலங்கு மோதல் குறித்தும் தகவல் தெரிவிக்க விரும்பினால் 0431-2414265 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என திருச்சி மாவட்ட வன அலுவலர் கிருத்திகா தெரிவித்துள்ளார். தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News March 20, 2026
திருச்சி: அச்சக உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அச்சக உரிமையாளர்கள் தாங்கள் தேர்தலுக்காக அச்சடித்த துண்டு பிரசுரம், போஸ்டர் மற்றும் பதாகைகள் கீழ் பகுதியில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விபரத்தினை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மேலும் அச்சடிக்கப்பட்ட நகல் மற்றும் பிரசுரம் செய்தவரின் உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
திருச்சி: அச்சக உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அச்சக உரிமையாளர்கள் தாங்கள் தேர்தலுக்காக அச்சடித்த துண்டு பிரசுரம், போஸ்டர் மற்றும் பதாகைகள் கீழ் பகுதியில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விபரத்தினை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மேலும் அச்சடிக்கப்பட்ட நகல் மற்றும் பிரசுரம் செய்தவரின் உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.
News March 20, 2026
திருச்சி: அச்சக உரிமையாளர்களுக்கான அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த அச்சக உரிமையாளர்கள் தாங்கள் தேர்தலுக்காக அச்சடித்த துண்டு பிரசுரம், போஸ்டர் மற்றும் பதாகைகள் கீழ் பகுதியில் அச்சகத்தின் பெயர் மற்றும் முகவரி விபரத்தினை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். மேலும் அச்சடிக்கப்பட்ட நகல் மற்றும் பிரசுரம் செய்தவரின் உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என தேர்தல் அலுவலர் சரவணன் தெரிவித்துள்ளார்.


