News September 30, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கு ₹5,000… வெளியான புது தகவல்

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 22, 2026
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்

திமுக சார்பில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட உதவி வேளாண் அலுவலர், அரசு பஸ் கண்டக்டர் விருப்ப மனு அளித்து நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இதுதொடர்பான போட்டோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அரசு பணியில் உள்ள இருவரும் கட்சி சார்பில் விருப்ப மனு அளித்தது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
News March 22, 2026
முட்டை விலை குறைந்தது

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால், நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகள் லட்சக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன. இன்று, நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் கொள்முதல் விலை ₹4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்ணயாளர்களுக்கு கவலையையும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. உங்க ஊரில் முட்டை விலை?
News March 22, 2026
முட்டை விலை குறைந்தது

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால், நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகள் லட்சக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன. இன்று, நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் கொள்முதல் விலை ₹4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்ணயாளர்களுக்கு கவலையையும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. உங்க ஊரில் முட்டை விலை?


