News September 30, 2025
BREAKING: தி.மலையை உலுக்கிய சம்பவம்… காவலர்கள் சஸ்பெண்ட்

தி.மலை கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட புகாரில் இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான காவலர்கள் சுரேஷ்ராஜ், சுந்தர் ஆகியோர் இன்று (செப்.30) கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
Similar News
News March 5, 2026
தி.மலை: ரயில்வேயில் 5,000+காலியிடங்கள்; NO EXAM!

தி.மலை மாவட்ட மக்களே ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 5, 2026
தி.மலை BDO எண்களை தெரிஞ்சிக்கோங்க!

தி.மலை மாவட்ட மக்களே.., உங்கள் பகுதியில் சாலை வசதி, பாலம், மின் விளக்கு, நிழற்குடை, குடிநீர் வசதிகள் குறித்த புகார், கோரிக்கைகளை உங்கள் பகுதி BDOக்களிடம் வழங்கலாம். அது படி, தருமபுரி மாவட்ட BDO எண்கள்: ஆரணி-04173-226353, பெரணமல்லூர்-04183-245204, தெள்ளார்-04183-244024, வந்தவாசி-04183-225064, வெம்பாக்கம்-04182-247221, செய்யாறு-04182-222258, ஜவ்வாதுமலை-04181-245245, தண்டராம்பட்டு-04188-246899
News March 5, 2026
புது பொலிவுடன் தி.மலை வி.சி.க

விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல்காப்பியன் திருமாவளவன் அறிவிப்பின்படி, திருவண்ணாமலை மாவட்ட மறுசீரமைப்பு நிர்வாக பட்டியல் மார்ச்.4 இன்று வெளியிடப்பட்டது. வி.சி.க மாவட்ட செயலாளராக ச.நியூட்டன், பொருளாளராக எழிலன், செய்தி தொடர்பாளராக சுரேஷ் திவான் நியமிக்கப்பட்டனர். மேலும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு, கட்சியை வலுப்படுத்தும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டுமென தெரிவிக்கப்பட்டது.


