News September 30, 2025

திருவாரூர்: ரூ.40,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

திருவாரூர் மக்களே! மத்திய அரசு பழங்குடியினர் நலத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏகல்வ்யா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியாக உள்ள பெண் செவிலியர், விடுதி காப்பாளர், கணக்காளர், இளநிலை செயலக உதவியாளர், ஆய்வக உதவியாளர் போன்ற பல்வேறு பணிகள் நிரப்பப்படவுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 23.10.2025 தேதிக்குள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.18,000 முதல் ரூ.40,000 வரை சம்பளம் வழங்கப்படும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

Similar News

News March 11, 2026

திருவாரூர்: பாஜகவில் இணைந்த மநீம பொறுப்பாளர்

image

மக்கள் நீதி மய்யம் (மநீம) கட்சியினுடைய மன்னார்குடி ஒன்றிய செயலாளரும், 2021 சட்டமன்ற தொகுதியின் வேட்பாளருமான அன்பானந்தம் பாரதிய ஜனதா கட்சி மாவட்டத் தலைவர் வீ.கே.செல்வம் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். இந்நிகழ்வின் போது பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

News March 11, 2026

திருவாரூர் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 27 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சேர 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பயிற்சி திருவாரூர் வேளாண்மை பொறியியல் துறையில் அரசு இயந்திர பணிமனையில் நடைபெறும். இப்பயிற்சியில் சேர aedcesolar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News March 11, 2026

திருவாரூர் இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி

image

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு டிராக்டர் ஓட்டுநர் பயிற்சி 27 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் சேர 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும். பயிற்சி திருவாரூர் வேளாண்மை பொறியியல் துறையில் அரசு இயந்திர பணிமனையில் நடைபெறும். இப்பயிற்சியில் சேர aedcesolar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருவாரூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!