News September 30, 2025
தூத்துக்குடி: இன்சூரன்ஸ் கம்பெனிக்கு கோர்ட் அதிரடி உத்தரவு..!

தூத்துக்குடியைச் சேர்ந்தவர் எழிலரசி. வங்கி மேலாளர் ஆன இவர் தனது குடும்பத்தினருக்கு இன்சூரன்ஸ் பாலிசி எடுத்திருந்தார். ஆனால் இவரது கணவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பொழுது அதற்கான .செலவு தொகையை தர இன்சூரன்ஸ் நிறுவன மறுத்துவிட்டது. இது சம்பந்தமாக தூத்துக்குடி நுகர்வோர் நீதிமன்றம் விசாரணை செய்து நுகர்வோருக்கு இன்சூரன்ஸ் நிறுவனம் ரூ 6.21,904 வழங்க உத்தரவிட்டுள்ளது.
Similar News
News March 21, 2026
தூத்துக்குடி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 21, 2026
தூத்துக்குடி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <
News March 21, 2026
தூத்துக்குடி: ரயில்வேயில் 5349 காலியிடங்கள்! NO EXAM

தூத்துக்குடி மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23ஆம் தேதிக்குள் <


