News September 30, 2025
ரூ.2000 வரை விற்பனை செய்யப்படும் மல்லிகை

சென்னை கோயம்பேடு சந்தையில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையை ஒட்டி மல்லிகை ரூ. 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. முல்லை ரூ.700, கனகாம்பரம் ரூ.400, அரளி ரூ. 400, சம்பங்கி 200 என விற்பனை செய்யப்படுகிறது. மலர் சந்தையில் மல்லிகை பூ 2000 வரை விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் மற்ற பூக்களின் விலையும் உயர்வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News March 6, 2026
வண்ண மீன் பிரியர்களுக்கு நற்செய்தி!

சென்னை கொளத்தூரில் வண்ண மீன் வளர்ப்பு, பராமரிப்பு மற்றும் நோய் மேலாண்மை குறித்த கட்டணமில்லா விழிப்புணர்வுப் பயிற்சி வரும் மார்ச் 07 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. கொளத்தூர் வண்ண மீன் வர்த்தக மையத்தில் காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் விருப்பமுள்ளவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
News March 5, 2026
சென்னை: கடன் தொல்லை நீக்கும் மகா பைரவர்!

சென்னையில் இருந்து செங்கல்பட்டுக்கு செல்லும் வழியில் மறைமலை நகரை அடுத்துள்ள மகேந்திரா சிட்டிக்கு மிக அருகில் மகா பைரவ ருத்ர ஆலயம் உள்ளது. இங்கு அஷ்டமி நாளில் 11 தீபங்கள் ஏற்றி, கால பைரவரை வணங்கினால், வறுமை மற்றும் கடன் பிரச்சனைகள் முற்றிலும் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், வருடத்திற்கு ஒருமுறை இங்கு வந்தாலே ஆத்மா சுத்தமாகுமாம். கடனில் சிக்கியுள்ள உங்களது நண்பர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
News March 5, 2026
சென்னை: போன் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். <


