News September 30, 2025

கத்தார் நாட்டில் இருந்து தமிழகப் பெண் மீட்பு

image

கத்தார் நாட்டில் அடிமைபோல நடத்தப்பட்டு மீட்கப்பட்ட பாபநாசம் தொகுதியை சார்ந்த புனிதா என்ற பெண் இன்றுகாலை விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். புனிதா அவர்களை, மனிதநேய மக்கள் கட்சி திருச்சி மேற்கு மாவட்ட தலைவர் பைஸ் அகமது தலைமையில் “நபிகளாரின் சமூக உறவு” நூலினை அன்பளிப்பாக வழங்கி குடும்பத்தார்கள் முன்னிலையில் வரவேற்பு அளிக்கப்பட்டு சொந்தஊரான பாபநாசம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Similar News

News March 25, 2026

திருச்சி: தாய், மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்

image

திருச்சி, நாகநல்லூரை சேர்ந்தவர் பரமேஸ்வரி(32). இவருக்கு சமரிதா(15) என்ற மகளும், தக்சன்(15) என்ற மகனும் இருந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி கொப்பம்பட்டி அருகே பேருந்து மோதிய விபத்தில் சமரிதா உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த பரமேஎஸ்வரி, தக்சன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரமேஸ்வரி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 25, 2026

திருச்சி: தாய், மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்

image

திருச்சி, நாகநல்லூரை சேர்ந்தவர் பரமேஸ்வரி(32). இவருக்கு சமரிதா(15) என்ற மகளும், தக்சன்(15) என்ற மகனும் இருந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி கொப்பம்பட்டி அருகே பேருந்து மோதிய விபத்தில் சமரிதா உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த பரமேஎஸ்வரி, தக்சன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரமேஸ்வரி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News March 25, 2026

திருச்சி: தாய், மகள் அடுத்தடுத்து உயிரிழந்த சோகம்

image

திருச்சி, நாகநல்லூரை சேர்ந்தவர் பரமேஸ்வரி(32). இவருக்கு சமரிதா(15) என்ற மகளும், தக்சன்(15) என்ற மகனும் இருந்த நிலையில், கடந்த 15ஆம் தேதி கொப்பம்பட்டி அருகே பேருந்து மோதிய விபத்தில் சமரிதா உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த பரமேஎஸ்வரி, தக்சன் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரமேஸ்வரி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!