News September 30, 2025
தர்மபுரி: இபிஎஸ் வருகைக்கு கடும் கட்டுப்பாடு

கரூர் சம்பவத்திற்கு பின்னர் தர்மபுரி மாவட்டத்தில் அக்.2 (ம) அக்.3 தேதிகளில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்யவுள்ள நிலையில், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள்,கர்ப்பிணிகள், முதியோர் உள்ளிட்டோரை கூட்டத்திற்கு அழைத்து வரக்கூடாது. போதிய தன்னார்வலர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். ஆம்புலன்ஸ் சென்று வர, சாலையில் வழிவிட வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
Similar News
News March 15, 2026
தருமபுரியில் பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு…

தருமபுரி மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம். <
News March 15, 2026
பிரச்சாரக் கூட்டங்களுக்கு அனுமதி கட்டாயம்

2026 சட்டமன்ற தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்
தருமபுரி மாவட்டத்தில் பிரச்சாரக் கூடங்கள், ஊர்வலங்கள், தற்காலிக கட்சி அலுவலகங்கள் மற்றும் பிரச்சார வாகனங்களுக்கு அனுமதி கட்டாயம். மேலும் இதற்கான இணைய வழியாக விண்ணப்பிக்க மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidhaecigov.in என்ற இணையதளம் முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
News March 15, 2026
தருமபுரி: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா 2.0 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள்<


