News September 30, 2025

அரியலூர்: கனரக வாகனங்கள் நேர கட்டுப்பாடு தளர்வு

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி கனரக வாகனங்களை தினமும் காலை 7 மணி முதல் 10 வரையிலும் மாலை 3 மணி முதல் 5:30 வரையிலும் நகர் பகுதி சாலைகளில் இயக்க தடை உத்தரவு செயல்பாட்டில் உள்ளது. தற்போது ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறை காரணமாக கனரக வாகனங்கள் உரிமையாளர்களின் வேண்டுகோளை ஏற்று நேர கட்டுபாடு தளர்வு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 14, 2026

அரியலூர்: கடைக்குள் புகுந்த லாரி

image

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்டான் சோழபுரம் பஸ் நிறுத்தம் அருகே, நேற்று அதிகாலை சசிக்குமார்(34) எனவர் லாரி ஓட்டி வந்துள்ளார். அப்போது சாலையில் உயரமான வேகத்தடை இருப்பதை கண்டு பிரேக் பிடித்த அவர், முன்னால் சென்ற பஸ் மீது மோதாமல் இருக்க லாரியை திருப்பிள்ளார். இதில், லாரி சாலியோரம் உள்ள கடை மீது நின்றது. இதில், கடை சேதமசைந்தது. ஒஇன் அக்கம்பத்தினர். லாரி ட்ரைவர் மீட்டனர்.

News March 14, 2026

அரியலூர்: வீட்டு வாளியில் பிணமாக கிடந்த குழந்தை

image

அரியலூர், குழுமூர் பகுதியை சேர்ந்த தம்பதியினர் மதிவண்ணன், திவ்யா. திவ்யாவுக்கு நேற்று வயிற்று வலி இருந்ததால் அவரது கணவர், திட்டக்குடியில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு குழந்தை பிறந்ததற்கான வாய்ப்பு உள்ளதாக குழுமூர் சுகாதார நிலையத்தில் தகவலளித்தனர். அதன்பேரில் வீட்டில் சென்ற பார்த்ததில் கூடையில் பிறந்து இறந்த நிலையில் ஆண் குழந்தை இருந்து தெரியவந்தது.

News March 14, 2026

அரியலூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

அரியலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.13) இரவு 10 முதல் இன்று (மார்ச்.14) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!