News September 30, 2025
நாகை: மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பாடபிரிவுகளுக்கு மாணவர்கள் சேர்க்கை நடைப்பெற்று வருகிறது, அந்த வகையில் மாணவர் சேர்க்கை இன்றுடன் முடிவடைகிறது. ஐடிஐயில் சேர விரும்பும் மாணவர்கள் உரிய ஆவணங்களுடன் சென்று சேர்ந்திடலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு 9499055737 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 23, 2026
நாகை: கேஸ் புக்கிங் செய்ய புதிய கட்டுப்பாடு..

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News March 23, 2026
நாகை: கேஸ் புக்கிங் செய்ய புதிய கட்டுப்பாடு..

உள்நாட்டு LPG பயனாளர்கள் e-KYC அப்டேட் செய்வது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை செய்யாதவர்களால் எதிர்காலத்தில் சிலிண்டர் புக்கிங் செய்ய முடியாது என்றும், சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. KYC அப்டேட் செய்ய Aadhar FaceRD செயலி (அ) உங்கள் விநியோகஸ்தரை நேரில் அணுகி அப்டேட் செய்து கொள்ளலாம். இத்தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE பண்ணுங்க.
News March 23, 2026
நாகை: BE / B.tech முடித்தால் பேங்க் வேலை!

செண்ட்ரல் பேங் ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள சிறப்பு அலுவலர்கள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 275
3. வயது: 18 வயது நிறைவு
4. சம்பளம்: ரூ.48,000
5. கல்வித் தகுதி: B.E., / B.tech.,
6. கடைசி தேதி: 23.03.2026
7. மேலும் அறிய: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை SHARE பண்ணுங்க!


