News September 30, 2025

ராம்நாடு: கலெக்டரிடம் 325 பேர் மனு

image

ராமநாதபுரம மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வசித்தார். இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனை, குடிநீர் இணைப்பு உட்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 325 பேர் மனு அளித்தனர். டிஆர்ஓ கோவிந்தராஜுலு, தனித்துணை ஆட்சியர் கிருஷ்ண குமாரி, மாவட்ட வழங்கல், நுகர்வோர் நல அலுவலர் மணிமாறன் உடனிருந்தனர்.

Similar News

News March 22, 2026

இராம்நாடு: வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

image

கருமொழி சோதனைச் சாவடி பகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் ஹரிஹரசுதன் தலைமையில் சார்பு ஆய்வாளர் கலா, தலைமை காவலர்கள் கார்த்திக்குமார், மடோனா ஜோசி ஆகியோர் அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் வந்த ராமநாதபுரம் சித்தார்கோட்டையைச் சேர்ந்த முகம்மது பாசில் என்பவரிடம் 10,000 மலேசிய ரிங்கிட் மற்றும் 52,000 இந்திய ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

News March 22, 2026

பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

image

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

News March 22, 2026

பரமக்குடியில் 75 சவரன் தங்க நகைகள் பறிமுதல்

image

பரமக்குடி அருகே பார்த்திபனூரில் தேர்தல் பறக்கும்படை அதிகாரி ராமகிருஷ்ண பிரபு தலைமையிலான அதிகாரிகள் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மணிநகர் பகுதியைச் சேர்ந்த சசிரேகா என்பவர் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.81 லட்சம் மதிப்புள்ள 75 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த நகைகளை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

error: Content is protected !!