News September 30, 2025
கிருஷ்ணகிரி: 10,000ரூபாய் கடனுக்காக கொடூர கொலை

கிருஷ்ணகிரி: பாஞ்சாலியூர் அருகே எல்லம்மாள், மகள் சுசிதா கொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசார் 17 வயது சிறுவன், சத்தியரசு, நவீன்குமார் ஆகிய மூவரை கைது செய்தனர். எல்லாமாளிடம் சத்தியரசு ரூ.10,000 வட்டிக்கு வாங்கிய நிலையில், அதை திருப்பி கொடுக்காததால் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்துள்ளது என விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பத்தின் போது திருடப்பட்ட 10 சவரன் நகைகள் மீட்கப்பட்டுள்ளது.
Similar News
News October 15, 2025
கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிக்கூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News October 15, 2025
கிருஷ்ணகிரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 15, 2025
கிருஷ்ணகிரி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <