News September 30, 2025

சிவகங்கை: விவசாயி சுடுகாட்டில் பிணமாக மீட்பு

image

எஸ்.புதுார் அருகே கே.இடையபட்டியை சேர்ந்தவர் பழனி மகன் செல்வம் 54, விவசாயி.இவருக்கு மனைவியும் ஒரு மகன், மகள் உள்ளனர். செப். 28 ல் மனைவியுடன் சண்டையிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலை அப்பகுதியில் உள்ள சுடுகாட்டில் பிணமாக கிடந்துள்ளார். புழுதிபட்டி போலீசார் பார்த்தபோது செல்வம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.

Similar News

News March 15, 2026

கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் வருகின்ற 31.3.2026 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு. ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை என்ற முகவரியில் விண்ணப்பித்திடல் வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 0452-2566420, 9500277994, 9842596563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News March 15, 2026

கலை விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் – ஆட்சியர்

image

சிவகங்கை மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் பெறுவதற்கு தகுதியான கலைஞர்கள் வருகின்ற 31.3.2026 ஆம் தேதிக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், பாரதி உலா முதல் தெரு. ரேஸ்கோர்ஸ் ரோடு, மதுரை என்ற முகவரியில் விண்ணப்பித்திடல் வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு 0452-2566420, 9500277994, 9842596563 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.

News March 14, 2026

சிவகங்கை மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சிவகங்கை மாவட்டத்தில் இன்று (14.03.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!