News September 30, 2025
கரூரில் லாரி மோதி பரிதாபமாக பலி!

கரூர்: கருப்பம்பாளையம் பிரிவு சாலையில் யாசகர் ஒருவர் சாலையில் உறங்கிக் கொண்டிருக்கும் போது அதே பகுதியில் அருணன் ஒட்டி வந்த லாரி யாசகர் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். அவரை, கரூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் காண்பதற்காக வைத்துள்ளனர். இது குறித்து அப்பகுதி விஏஓ செந்தாமரை புகார் கொடுத்ததின் அடிப்படையில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று(செப்.29) வழக்கு பதிந்து, விசாரணை மேற்கொண்டனர்.
Similar News
News March 6, 2026
கரூர்: இரவு நேர ரோந்து அதிகாரிகள் விவரம்

கரூர் மாவட்டத்தில் (மார்ச்.5) இரவு 10 மணி முதல், இன்று (மார்ச்.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்களின் அவசர தேவைகளுக்காக தங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி எண் மூலம் தொடர்புகொள்ளலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
கரூர் மக்களே.. இனி அலைய வேண்டாம்!

ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News March 5, 2026
கரூர்: இ-ஸ்கூட்டர் வாங்குவது இனி EASY!

1) இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
2) விண்ணபிக்க https://tnuwwb.tn.gov.in/ என்ற இந்த இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
3) அதில் Subsidy for eScooter ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
4) பின்னர் ஆதார்,ரேஷன் அட்டை,ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.
5) இ-ஸ்கூட்டர் வாங்க அருமையான வாய்ப்பு அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.


