News September 30, 2025
சேலம்: ரூ.1,24 கோடி மோசடி செய்த உறவினர்!

சேலம்: அழகாபுரத்தில் வசிக்கும் வின்சென்ட் டீ பால் என்பவர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தனது உறவினர் இன்ஜினியர் எடிசன் ரொனால்ட் ஜவகர் என்பவர் வீடு கட்டி தருவதற்காக ரூ.1.24 கோடி பெற்றதாகவும் பல ஆண்டுகளாகியும் வீடும் கட்டாமல் பணத்தை அதிகமாக கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து இன்ஜினியர் ஜவகரை கைது செய்தனர்.
Similar News
News March 13, 2026
சேலம்: இந்த கார்டு இருந்தால் மாதம் ரூ.3,000 உண்டு!

இ-ஷ்ரம்’ அட்டை அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான மத்திய அரசின் சமூக பாதுகாப்புத் திட்டமாகும். 16-59 வயதுக்ககுட்பட்ட, வருமானவரி செலுத்தாத தொழிலாளர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விபத்து மரணத்திற்கு ரூ.2 லட்சம், ஊனத்திற்கு ரூ.1 லட்சம் காப்பீடு கிடைக்கும். மேலும், இதன் மூலம் 60 வயதுக்கு பின் மாதம் ரூ.3,000 பென்ஷன் பெறலாம். இதற்கு ஆதார், வங்கி விவரங்களுடன் இங்கே<
News March 13, 2026
சேலம்: VOTER ID க்கு வந்த புது அப்டேட்! செக் பண்ணுங்க!

சேலம் மக்களே, உங்க VOTERID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க .
1.இங்கு<
2. 1-ஐ தேர்ந்தெடுங்க.
3. உங்க VOTERID எண்ணை பதிவிடுங்க
உங்க போனுக்கே VOTERID வந்துடும். இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.
News March 13, 2026
சேலம் வழியாக தன்பாத் – போத்தனூர் ஸ்பெஷல் ட்ரெயின்

யில்களில் நிலவும் கூட்ட நெரிசலைத் தவிர்க்க, ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்திலிருந்து சேலம் வழியாகப் போத்தனூருக்குச் சிறப்பு ரயில் இயக்கப்படுவதாகச் சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. இந்த ரயில் நாளை (சனிக்கிழமை) மதியம் 2 மணிக்குத் தன்பாத்தில் புறப்பட்டு, 16-ஆம் தேதி காலை 7:10 மணிக்குச் சேலம் வந்தடையும். அங்கிருந்து ஈரோடு, திருப்பூர் வழியாகக் காலை 11:20-க்கு போத்தனூர் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டு


