News September 30, 2025

ஈரோடு: மருத்துவமனையில் நோயாளி தற்கொலை

image

ஈரோடு ரயில் நிலையத்தில் 2 நாட்களுக்கு முன்பு 50 வயது மதிக்கத்தக்க நபர் விஷம் அருந்திய நிலையில் கிடந்தார். அவர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவசர சிகிச்சை பிரிவின் ஒரு கழிப்பறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் காவல்துறையினர் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது அந்த நபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

Similar News

News March 14, 2026

ஈரோடு: வாய்க்காலில் மிதந்த பெண் சடலம்

image

ஈரோடு கரூர்ரோடு பகுதியில் செல்லும் காளிங்கராயன் வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. மொடக்குறிச்சி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 14, 2026

ஈரோடு: வாய்க்காலில் மிதந்த பெண் சடலம்

image

ஈரோடு கரூர்ரோடு பகுதியில் செல்லும் காளிங்கராயன் வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. மொடக்குறிச்சி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 14, 2026

ஈரோடு: வாய்க்காலில் மிதந்த பெண் சடலம்

image

ஈரோடு கரூர்ரோடு பகுதியில் செல்லும் காளிங்கராயன் வாய்க்காலில் 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணம் அழுகிய நிலையில் மிதந்தது. மொடக்குறிச்சி காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த பெண் யார்? அவர் எப்படி இறந்தார்? என்று காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!