News September 29, 2025
ரூ.1,20,950 மதிப்பிலான நலதிட்ட உதவிகள் வழங்கல்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (29.09.2025) மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், பல்வேறு துறைகளின் மூலம் 4 பயனாளிகளுக்கு ரூ.1,20,950 மதிப்பிலான நலதிட்ட உதவிகளை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் மிருணாளினி வழங்கினர். இந்த நிகழ்வில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Similar News
News December 7, 2025
பெரம்பலூர்: நிதி திரட்டும் நிகழ்வு தொடக்கம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முன்னாள் படைவீரர் நலத்துறையின் சார்பில் படைவீரர் கொடி நாளினை முன்னிட்டு, கொடி நாள் நிதி திரட்டும் நிகழ்வை இன்று (07.12.2025) தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சித் தலைவர் மிருணாளினி, நம் நாட்டிற்காக பாடுபடும் வீரர்களின் நலனுக்காக அனைவரும் தங்களால் இயன்ற அளவு நிதி வழங்க வேண்டுகிறோம் என கேட்டுக்கொண்டார்.
News December 7, 2025
பெரம்பலுர்: ATM பயன்படுத்துவோர் கவனத்திற்கு

பெரம்பலுர் மக்களே நீங்கள் ATM-இல் இருந்து பணம் எடுக்கும் போது, சில சமயம் வங்கி கணக்கிலிருந்து பணம் கழிக்கப்பட்டும், மெஷினில் இருந்து பணம் வெளியே வராது. இத்தகைய சூழலை நீங்கள் எதிர்கொண்டால் உடனே உங்களது வங்கியில் சென்று புகார் அளிக்கலாம். அதன் பின் 5 நாட்களுக்குள் பணம் கிடைக்கவில்லை என்றால் <
News December 7, 2025
பெரம்பலூர்: சொந்த வீடு கட்ட அரசின் சூப்பர் ஆஃபர்

சொந்த வீட்டின் கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் உள்ள சொந்த வீடு இல்லாதவர்கள், <


