News September 29, 2025
BREAKING:கிருஷ்ணகிரி இரட்டை கொலை… 3 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே பாஞ்சாலியூரில் கடந்த 26ஆம் தேதி நிகழ்ந்த தாய், மகள் இரட்டை கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட எல்லம்மாளிடம் ரூ.10,000 கடன் வாங்கி ரூ.3,000 செலுத்திய நிலையில், மீதி பணத்தை கேட்டதால் கொலை செய்துள்ளனர். இதுதொடர்பாக நவீன்குமார், சத்தியரசு மற்றும் சிறுவனை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 10 சவரன் நகையை மீட்டுள்ளனர்.
Similar News
News October 15, 2025
கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

கிருஷ்ணகிரி மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிக்கூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா?<
News October 15, 2025
கிருஷ்ணகிரி: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)
News October 15, 2025
கிருஷ்ணகிரி: EXAM இல்லை.. POST OFFICE-ல் வேலை ரெடி!

இந்திய தபால் துறையின் கீழ் இயங்கும் IPPB-ல் GDS பணிக்கு 348 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் அக். 29க்குள் இங்கு <